ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் இப்போது வீட்டில் என்ன செய்கிறார் என்ற ருசிகர தகவல் ஒன்றை அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்திருக்கிறார். <br /> <br />What is Perarivalan doing at home now? - arputhammal speech <br /> <br /> <br />#PerarivalanRelease <br />#Arputhammal <br />#PerarivalanMother